Latest News

குருந்தூர் மலையில் ஆதிசிவன்ஐயனாரை சிறப்பிக்க சிறப்பு பொங்கல் விழா…

குருந்தூர் மலையில் ஆதிசிவன்ஐயனாரை சிறப்பிக்க சிறப்பு பொங்கல் விழா…

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பொங்கல் விழா ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல்...

தேர்தல் போட்டி – சக மாணவிகளுக்கு தண்ணீரில்  விஷம் கலந்து கொடுத்த மாணவி cctv யால் சிக்கினார்…

தேர்தல் போட்டி – சக மாணவிகளுக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்த மாணவி cctv யால் சிக்கினார்…

குளியாப்பிட்டி, நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் 06 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் விஷம் கலந்திருந்த நீரை அருந்தியதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார்...

வாகன இறக்குமதி தடை நீக்கம் : அதிக வரியுடன் கூடிய அனுமதியை வழங்கினார் ரணில்..

வாகன இறக்குமதி தடை நீக்கம் : அதிக வரியுடன் கூடிய அனுமதியை வழங்கினார் ரணில்..

பொதுப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள் மற்றும் விசேட தேவைகளுக்கு அவசியமான லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ், இறக்குமதி தடை காலத்தில் இறக்குமதி...

உணவுகளுடன் எலி : அனுராதபுரம் ரயில்நிலையத்தில் சம்பவம் -உணவு பிரியர்கள் அதிர்ச்சி..

உணவுகளுடன் எலி : அனுராதபுரம் ரயில்நிலையத்தில் சம்பவம் -உணவு பிரியர்கள் அதிர்ச்சி..

அநுராதபுரம் ரயில் நிலையத்தில் காணப்படுகின்ற உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலுமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது...

கப்டன் திவாகினி-ஓயாத அலைகள் மூன்று போர்க்களத்தில் ஆகுதியானவள் …

கப்டன் திவாகினி-ஓயாத அலைகள் மூன்று போர்க்களத்தில் ஆகுதியானவள் …

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை...

தமிழீழக்கடலில் மோதும் காற்றில் கலந்து விட்ட லெப்.கேணல் டேவிட்: பொட்டம்மானின் உணர்வுப் பதிவு.

தமிழீழக்கடலில் மோதும் காற்றில் கலந்து விட்ட லெப்.கேணல் டேவிட்: பொட்டம்மானின் உணர்வுப் பதிவு.

  லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனி மரியதாஸ் யாழ் மாவட்டம்.(வடமராட்சி) தமிழீழம் வீரப்பிறப்பு  : 29.01.1966 வீரச்சாவு       : 09.06.1991 விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு...

ஆளுநருடன் கடுமையான முறுகல் போக்கு : சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் ..

ஆளுநருடன் கடுமையான முறுகல் போக்கு : சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் ..

மழை காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் தமிழ்நாட்டின்...

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் இயற்கை எய்தினார் .

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் இயற்கை எய்தினார் .

தமிழ்தேசிய ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின்முக்கிய வழக்குகளில்  வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். விடுதலை புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரும்,...

சிம்லாவில் இந்துக்கோவில் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் பலி ..

சிம்லாவில் இந்துக்கோவில் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் பலி ..

இந்தியாவின் வட மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் கடும் மழை காரணமாக பண்டைய ஹிந்து கோவில் ஒன்று இடிந்ததில்  ஒன்பது பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என...

காலம் கடந்தாலும் ஞாலம் போற்ற வேண்டிய பதிவு : சு.ப தமிழ்செல்வனுக்கு பொட்டம்மானின் வரலாற்றுப்பதிவு …

காலம் கடந்தாலும் ஞாலம் போற்ற வேண்டிய பதிவு : சு.ப தமிழ்செல்வனுக்கு பொட்டம்மானின் வரலாற்றுப்பதிவு …

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த...

Page 78 of 95 1 77 78 79 95

Recommended