Latest News

வறட்சியை சமாளிக்க முடியாமல் தவிப்பு : உலக அளவில் உச்சம் தொட்ட அரிசி விலை ..

வறட்சியை சமாளிக்க முடியாமல் தவிப்பு : உலக அளவில் உச்சம் தொட்ட அரிசி விலை ..

ஆசியாவில் அரிசி விலை வேகமாக அதிகரித்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே மிக அதிக விலையேற்றமாகும். உலக நாடுகளுக்கு மிக அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்யும் இந்தியாவும்...

தமிழீழ உணர்வாளரும் நடிகருமான  சத்யராஜின் தாயார்  இன்று இயற்கை எய்தினார்.

தமிழீழ உணர்வாளரும் நடிகருமான சத்யராஜின் தாயார் இன்று இயற்கை எய்தினார்.

தமிழீழ உணர்வாளரும் தமிழ்த் திரையுலக முன்னணி நடிகரும் தமிழீழ தேசியத்தலைவர் மீது அளப்பரிய அன்பு கொண்டவருமான சத்தியராஜின் தாயார் இன்று இயற்கை எய்தினார். நடிகர் சத்யராஜின் தாயார்...

உலக அளவில் நடைபெற்ற உதைப்பந்தாட்டம் – வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது தமிழீழ அணி

உலக அளவில் நடைபெற்ற உதைப்பந்தாட்டம் – வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது தமிழீழ அணி

போத்துக்கல்லில் நடாத்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சுற்றுக்கிண்ணப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து அங்கிகரிக்கப்படாத...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வெளியீடான “கனலி” வெளியானது..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வெளியீடான “கனலி” வெளியானது..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை நான்காவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில்...

கத்தியால் குத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பலி -மகரகமவில் சம்பவம்

கத்தியால் குத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பலி -மகரகமவில் சம்பவம்

கொழும்பு - மகரகம பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட...

மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக  எதுவித நிபந்தனையுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எப்போதும் தயாராகவே இருக்கும்

மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக எதுவித நிபந்தனையுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எப்போதும் தயாராகவே இருக்கும்

மலையக மக்கள் இலங்கைக்கு வந்த 200 வது ஆண்டு நினைவை குறிக்கும் நடைபவனி ஒன்று தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபெறுகிறது. அதற்கான ஆதரவு பேரணி ஒன்று...

பல உலக  நாடுகளைப் போல் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் – கூட்டமைப்பு வலியுறுத்து

பல உலக நாடுகளைப் போல் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் – கூட்டமைப்பு வலியுறுத்து

உலக நாடுகளைப் போல இலங்கையிலும் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரியுள்ளனர்....

2006:திருகோணமலை சேருவிலப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரின்  குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2006:திருகோணமலை சேருவிலப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரின் குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

கிமு 612 – அசிரியப் பேரரசன் சின்சரிஷ்கன் கொல்லப்பட்டார். 610 – முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது ஆயிரம்...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – சம்பந்தர் சந்திப்பு .

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – சம்பந்தர் சந்திப்பு .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் உடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (08) மரியாதை நிமிர்த்தம் சந்தித்திருந்தார். இதன் போது...

வவுனியாவில் வாள்வெட்டு குழு அடாவடி :  குழு புலனாய்வாளர்கள் மீதும் தாக்குதல்;

வவுனியாவில் வாள்வெட்டு குழு அடாவடி : குழு புலனாய்வாளர்கள் மீதும் தாக்குதல்;

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்க சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது....

Page 80 of 95 1 79 80 81 95

Recommended