Tag: அபிராமி கவிதன்

ஒரு தாயின் கதறல்…

ஒரு தாயின் கதறல்😭 அறியாத பருவத்தில தெரியாம விளைந்த வினை பறிபோன உயிருக்கு பலி சுமந்த என் மகனே.... தாய்மண் வீட்டினிலே தலைசாய்த்து கதைசொல்லி வாய்விட்டு நடந்ததை ...

மேலும்...

“தியாகச்செம்மல்கள்” – அபிராமி கவிதனின் சிறப்புக்கவிதை…

தாய் மண்ணிற்கும் தாயக உறவிற்கும் தன்னுயிரை ஈகம் செய்த தியாகசெம்மல்கள்!!! உயிரைத் துச்சமாக எண்ணித் துடித்தனர்! உயர்வாய் நேசித்து எம் நாட்டைக் காத்தனர்! மாவீரர்களே!!! உங்களுக்கு மரியாதை ...

மேலும்...

சிறப்பு கவிதை – அபிராமி கவிதன் : “கல்லாமை இல்லாமை ஆக்குவோம் தோழி”

“கல்லாமை இல்லாமை ஆக்குவோம் தோழி” நாடு விட்டு நாடு ஓடி தப்பிய வேளை உணவு இல்லை, உடை இல்லை, உறைவிடம் இல்லை!!! புதிய இடம் புண் பட்டது ...

மேலும்...

-அபிராமி கவிதனின் சிறப்புக்கவிதை – “ஆற்றல்”

“ஆற்றல்” ஆற்றல்கள் பலவற்றை ஆட்கொண்ட ஆத்மா ஆயிரம் கனவோடு ஆர்பரிக்குது ஓர்ஜீவன். ஏதேனும் ஓர்சக்தி எப்படியும் அமைந்திருக்கும் எத்தனையோ சக்திகளை எப்படித்தான் கொண்டீரோ... ஒவ்வொன்றும் ஓர்சக்தி ஒவ்வொரு ...

மேலும்...

அபிராமி கவிதனின் சிறப்புக் கவிதை – “மெல்லப்பேசுதே நாட்காட்டி “

கடிகார முற்களுக்கு-முன் செல்லும் கால்களே பந்தயத்தில் உன்னுடன் நித்தம் நித்தம் போட்டியே ! உன்னைப் பார்த்த பின்புதான் நான் கண்ணுறங்கச் செல்வேன் உன்முகத்தில் விழிக்கவே-என்றன் கண்கள் உன்னைத் ...

மேலும்...

அபிராமி கவிதனின் சிறப்பு கவிதை – “மகப்பேறு”

ஒருகனம் தாயவள் மறுஜென்மம் பிரசவம் மறுகனம் தந்தையவர் உயிர்பெறும் தரிசனம்..! அடுத்த தலைமுறை அடிநோக்கும் பெறும்பேறு பெருஞ்செல்வ சொத்தன்றோ பெற்றிடும் பிள்ளைப்பேறு..! எத்தனை சொத்துக்கள் சேர்த்தாலும் பேசாதே ...

மேலும்...
Page 1 of 2 1 2
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை