Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்..

அரவிந்த் by அரவிந்த்
20/01/2025
in இந்தியா
0
முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்..
0
SHARES
10
VIEWS
ShareTweetShareShareShareShare

முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்..

நாளை மறுநாள் பரந்தூர் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ள நிலையில், காவல்துறையினர் தரப்பில் அதற்க்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

2 இடங்களில் மட்டுமே பொதுமக்களை சந்திக்க விஜய்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், குறுகிய நேரத்திற்குள் மக்களை சந்தித்துவிட்டு கூட்டத்தை கலைக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு, 5,100 ஏக்கம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனிடையே பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வரும் திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை அழைத்து தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.இதனால் 900 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

அதேபோல் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இருந்தாலும் பரந்தூர் மக்களை விஜய் இதுவரை நேரில் சந்திக்கவில்லை. இதனை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும் விமர்சனமாக முன் வைத்துவிட்டனர். இந்த நிலையில் பரந்தூர் மக்களை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

அதனை உறுதி செய்யும் வகையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டது. அதேபோல் பரந்தூர் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வருவதால் ஏற்படும் சிக்கல், பாதிப்புக்குள்ளாகும் நீர் நிலைகள் உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது. இதனை அறிக்கையாக தவெக தலைவர் விஜய்-யிடம் சமர்ப்பிக்க உள்ளதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் பரந்தூர் செல்வது உறுதியாகியுள்ளது. நடிகர் விஜய் பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திக்க காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி அளித்துள்ளனர்.

இதன் மூலமாக அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக விஜய் மக்களை களத்தில் சந்திக்கவுள்ளார். இதனால் காவல்துறை தரப்பில் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பரந்தூரில் பொதுமக்களை சந்திப்பதற்காக வெறும் 2 இடங்களில் மட்டுமே காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த 2 இடங்களிலும் விஜய் மக்களை எங்கு சந்திக்கிறார் என்பதையும் இன்று மாலைக்குள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூற வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் பரந்தூரில் மக்களை சந்திக்கும் போது அதிகளவில் கூட்டம் கூட்டக் கூடாது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் உடன் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சந்தித்துவிட்டு, சொன்ன நேரத்திற்குள் கூட்டத்தை கலைக்க வேண்டும் என்றும் விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

Tags: விஜய்விமான நிலையம்நடிகர் விஜய்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை -அமெரிக்கா ஜனாதிபதி-சிஎன்என்

அடுத்த செய்தி

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் …

அரவிந்த்

அரவிந்த்

தொடர்புடைய செய்திகள்

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!
by அரவிந்த்
09/09/2025
0

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்றஇந்திய மத்திய அரசின் அறிவிப்புமகிழ்சிக்குரியது! தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் சிறப்புப் பேட்டி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டரீதியாக வாழ்வதற்கான அனுமதியை இந்திய...

மேலும்...

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.
by Stills
14/08/2025
0

அரசாங்கத்திற்காக மட்டுமே பணியாற்றுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தூய்மைப் பணியாளர்களைப் பேச்சுவார்த்தை என அழைத்து தனியாருக்குத்தான் பணியாற்ற வேண்டும் என அமைச்சர்களும் அரசுஅதிகாரிகளும் கட்டாயப்படுத்தியிருப்பது தி.மு.க. அரசின்...

மேலும்...

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி
by Stills
14/08/2025
0

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது" “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை...

மேலும்...

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!
by Stills
14/08/2025
0

“வாழ்வில் எண்ணற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பெற்றது உணவு. ஆனால், இறந்து போனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தை அளித்த தேர்தல்...

மேலும்...

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!
by Stills
21/06/2025
0

கடந்த 10 நாட்களாக ஈரான் இஸ்ரேல் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர்...

மேலும்...

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.
by Stills
21/06/2025
0

நேற்று பிரதமர் மோடி  ஒடிசா மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற விழாவில்  மோடி பேசியதாவது இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வ தற்காக இரண்டு...

மேலும்...
அடுத்த செய்தி
பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் …

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

17/10/2025

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

17/09/2025
நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

09/09/2025
தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

14/08/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.