இலங்கை கேகாலையில் போகல மினிரன் சுரங்கத்தில் பூமிக்கடியில் தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் உணவை...
ஆசியாவில் அரிசி விலை வேகமாக அதிகரித்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே மிக அதிக விலையேற்றமாகும். உலக நாடுகளுக்கு மிக அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்யும் இந்தியாவும்...
கொழும்பு - மகரகம பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட...
மலையக மக்கள் இலங்கைக்கு வந்த 200 வது ஆண்டு நினைவை குறிக்கும் நடைபவனி ஒன்று தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபெறுகிறது. அதற்கான ஆதரவு பேரணி ஒன்று...
உலக நாடுகளைப் போல இலங்கையிலும் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரியுள்ளனர்....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் உடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (08) மரியாதை நிமிர்த்தம் சந்தித்திருந்தார். இதன் போது...
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்க சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது....
யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கிராமத்தவர்களால் கட்டி வைத்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியை சேர்ந்த மரியதாஸ்...
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார்...
துபாயிலிருந்தவாறு மறைந்து செயற்படும் புலிகளுடனும் தொடர்புடைய பாதாளக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம், கப்பம்அறவிடுதல், கொலைகள் என்பவற்றை...