அரசாங்கத்தின் கணக்குகளில் கடன் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தபோதும் சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதும் அந்த குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்க கணக்குக் குழுவில் அது தொடர்பில் தெரிவித்துள்ள...
கொழும்பின் சில பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (19) நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00...
தமிழீழ ஈழவிடுதலையின் ஆயுதப் போராட்டத்தின் அறத்தினையும், அவசியத்தினையும் தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய ஈழவிடுதலைப்போராளி திலீபனின் ஈகத்தினைக்கூட நினைவுகூரக்கூடாது என்று விடுதலை போர் மௌனிக்கப்பட்ட...
G77 குழு + சீனா அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் ஐக்கிய...
இலங்கையில். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் குழுவினருக்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே...
கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த புவனேஸ்வரன் ஆர்த்தி (19 வயது) என்பவர் கடந்த 05/08/2023 இல்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திஅமைச்சருமான ஜீவன் தொண்டமான் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே...
திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்கோரியும் சிறிமாபுர மீனவ குழு ஒன்று...
ஞாயிற்றுக்கிழமை எதுல்கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்.சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையும் முயற்சிக்கு...
ஸ்ரீலங்கா - 2023 இன் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த திருமதி உலக அழகி - 2022 சர்கம் கௌஷல் இன்று சனிக்கிழமை...