“சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு  போக வேண்டும்” : சீன ஆராய்ச்சிக்கப்பல்  அம்பாந்தோட்டை வருகின்றது- கவனிக்க தவறி நிற்கும் இந்தியா..

“சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு போக வேண்டும்” : சீன ஆராய்ச்சிக்கப்பல் அம்பாந்தோட்டை வருகின்றது- கவனிக்க தவறி நிற்கும் இந்தியா..

ஒக்டோபர் மாத இறுதியில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் சி யான் 6 இலங்கை துறைமுகத்திற்கு செல்லும்  என்ற தகவல் குறித்த தனது கடும் கரிசனையை இந்தியா வெளியிட்டுள்ளது....

தேர்தல் போட்டி – சக மாணவிகளுக்கு தண்ணீரில்  விஷம் கலந்து கொடுத்த மாணவி cctv யால் சிக்கினார்…

தேர்தல் போட்டி – சக மாணவிகளுக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்த மாணவி cctv யால் சிக்கினார்…

குளியாப்பிட்டி, நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் 06 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் விஷம் கலந்திருந்த நீரை அருந்தியதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார்...

வாகன இறக்குமதி தடை நீக்கம் : அதிக வரியுடன் கூடிய அனுமதியை வழங்கினார் ரணில்..

வாகன இறக்குமதி தடை நீக்கம் : அதிக வரியுடன் கூடிய அனுமதியை வழங்கினார் ரணில்..

பொதுப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள் மற்றும் விசேட தேவைகளுக்கு அவசியமான லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ், இறக்குமதி தடை காலத்தில் இறக்குமதி...

உணவுகளுடன் எலி : அனுராதபுரம் ரயில்நிலையத்தில் சம்பவம் -உணவு பிரியர்கள் அதிர்ச்சி..

உணவுகளுடன் எலி : அனுராதபுரம் ரயில்நிலையத்தில் சம்பவம் -உணவு பிரியர்கள் அதிர்ச்சி..

அநுராதபுரம் ரயில் நிலையத்தில் காணப்படுகின்ற உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலுமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது...

ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் பலிக்குமா? தமிழர்கள் நிலை என்னவாகும்?

ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் பலிக்குமா? தமிழர்கள் நிலை என்னவாகும்?

ரணில் விக்கிரமசிங்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் வைத்துக்கொண்டு அந்த நாடகத்தை தொடர்ந்து கொண்டு போக முடியாது. ஏனைய கட்சிகள் குழப்பும் பொழுது நாடகம் முடிவுக்கு வந்துவிடும்....

தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் பூமிக்கடியில்உணவகம்.!

தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் பூமிக்கடியில்உணவகம்.!

இலங்கை கேகாலையில் போகல மினிரன் சுரங்கத்தில் பூமிக்கடியில் தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் உணவை...

வறட்சியை சமாளிக்க முடியாமல் தவிப்பு : உலக அளவில் உச்சம் தொட்ட அரிசி விலை ..

வறட்சியை சமாளிக்க முடியாமல் தவிப்பு : உலக அளவில் உச்சம் தொட்ட அரிசி விலை ..

ஆசியாவில் அரிசி விலை வேகமாக அதிகரித்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே மிக அதிக விலையேற்றமாகும். உலக நாடுகளுக்கு மிக அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்யும் இந்தியாவும்...

கத்தியால் குத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பலி -மகரகமவில் சம்பவம்

கத்தியால் குத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பலி -மகரகமவில் சம்பவம்

கொழும்பு - மகரகம பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட...

மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக  எதுவித நிபந்தனையுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எப்போதும் தயாராகவே இருக்கும்

மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக எதுவித நிபந்தனையுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எப்போதும் தயாராகவே இருக்கும்

மலையக மக்கள் இலங்கைக்கு வந்த 200 வது ஆண்டு நினைவை குறிக்கும் நடைபவனி ஒன்று தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபெறுகிறது. அதற்கான ஆதரவு பேரணி ஒன்று...

பல உலக  நாடுகளைப் போல் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் – கூட்டமைப்பு வலியுறுத்து

பல உலக நாடுகளைப் போல் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் – கூட்டமைப்பு வலியுறுத்து

உலக நாடுகளைப் போல இலங்கையிலும் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரியுள்ளனர்....

Page 31 of 35 1 30 31 32 35
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை