Latest News

இலங்கை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் சேவைகள் முடக்கம்.

இலங்கை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் சேவைகள் முடக்கம்.

இலங்கையின் காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டு குறித்த இணையத்தளம்...

எனது  தோல்விக்கு சமூக ஊடகங்களே காரணம் – ஊடகங்கள் மீது பாய்ந்த டக்ளஸ் தேவானந்தா

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களே காரணம் – ஊடகங்கள் மீது பாய்ந்த டக்ளஸ் தேவானந்தா

வியாழக்கிழமை (19) யாழ்ப்பாணத்தில்நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது எனது வீழ்ச்சிக்கும், அநுராவின் எழுச்சிக்கும் சமூக வலைத்தளங்களே காரணம். சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை...

பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன.!

பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன.!

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிட்டிய கெதரயோ வணிகசூரிய முதியான்சலாகே ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்....

இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சந்திப்பு.!

இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சந்திப்பு.!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார்   இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்...

இலங்கை ஜனாதிபதி- இந்திய இராஜதந்திரிகள் சந்திப்பு.!

இலங்கை ஜனாதிபதி- இந்திய இராஜதந்திரிகள் சந்திப்பு.!

  இன்று  ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் நடைபெற்று நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு  நடைபெறவுள்ளது. நேற்று...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் 6000 விசாரணையில்!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் 6000 விசாரணையில்!

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட6,000 வாகனங்கள்  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்  குறித்து விசாரணை நடத்தபடுவதாக கூறப்படுகிறது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...

மஹிந்தவின் கடமைகளிலிருந்து அதிகாரிகள் பணி நீக்கம்.!

மஹிந்தவின் கடமைகளிலிருந்து அதிகாரிகள் பணி நீக்கம்.!

நேற்று (13) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக  இருந்த116 பாதுகாப்பு அதிகாரிகள்  கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதற்கான உரிய தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் பதவி...

சபாநாயகர் பதவி இராஜினாமாசெய்தார் அசோக ரன்வல.!

சபாநாயகர் பதவி இராஜினாமாசெய்தார் அசோக ரன்வல.!

நேற்றைய தினம்(13) அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர்...

அதானி குழுமம் விரைவில் கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்-இலங்கை கோரிக்கை

அதானி குழுமம் விரைவில் கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்-இலங்கை கோரிக்கை

கொழும்புதுறைமுகத்தின் மேற்குகொள்கலன் அபிவிருத்தி பணிகபளை இந்தியாவின் அதானி குழுமம் ஆரம்பிக்கவேண்டும் என துறைமுகவிவகாரங்களிற்கான அமைச்சர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலைமின்திட்டம் இலங்கைக்கு சாத்தியமில்லை என்பதாலேயே...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பு ..

இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பு ..

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் குறித்து தம்மால்,...

Page 5 of 84 1 4 5 6 84

Recommended