நேற்று வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையை எதிர்த்து யாழ்மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் யாழ்மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டதக கூறி நால்வர் கைது செய்யப்பட்டனர். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலத்தைப் பெற்றுவிட்டு பிணையில் விடுவித்தனர். . ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
யாழ். பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நால்வரை காணவில்லை!!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற 4 கடற்தொழிலாளர்கள் கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வல்வெட்டித்துறை, முள்ளியான், கல்முனை மற்றும்...
மேலும்...