தமிழர்களின் வீரம், ஈரம்,அறம் சுமந்த ஒருமாவீரனின் பெருவரலாறு"படையாண்ட மாவீரா" மானத்தையும் எம் மண்ணின் மாண்பையும் காக்க சமரசமற்று "சமர்க்களம்" கண்ட பேரதிர்வான இப்படைப்பின் முன்னோட்டம் பிப்ரவரி (01.02.2025)...
மேலும்...நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுமுற்றுகை கடும் கண்டனத்திற்குரியது. - வ. கௌதமன் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர அடக்குமுறையாளும் அச்சுறுத்தல்களாலும் அடக்க...
மேலும்...2022 ஆம் ஆண்டின் பொருளாதார அனர்த்தத்துக்கு காரணமாக இருந்தவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான நம்பகத்தன்மையை கொண்டவர்கள் அல்ல.ஊடகங்களில் வெளியாகும் கவனத்தை ஈர்க்கும் செய்திகள் பெரும்பாலும் அரசாங்க தலைவர்களின் கடந்தகால...
மேலும்...இந்தியாவின் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் அடிக்கடி மாவோயிஸ்களுடன் படையினர் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. அதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கர்-ஒடிசா மாநில எல்லையில் போலீசாருடன் நடந்த மோதலில்...
மேலும்...கடந்த சனிக்கிழமை (18) வல்வெட்டித்துறை பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரைகைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில்தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு...
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது....
இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளினால் ஏற்படும்...
இன்று பரந்தூர் மக்களை சந்திக்கின்றார் விஜய். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை இதுவரை 35 தலைவர்கள் சந்தித்திருக்கும் நிலையில் 36வதாக வந்திருக்கும் விஜய்க்கு மட்டும்...