Tag: இலங்கை

பல உலக நாடுகளைப் போல் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் – கூட்டமைப்பு வலியுறுத்து

உலக நாடுகளைப் போல இலங்கையிலும் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரியுள்ளனர். ...

மேலும்...

புலிகளுடன் தொடர்புடைய நிழல் உலக தாதாக்களை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை …

துபாயிலிருந்தவாறு மறைந்து செயற்படும் புலிகளுடனும் தொடர்புடைய  பாதாளக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம், கப்பம்அறவிடுதல், கொலைகள் என்பவற்றை ...

மேலும்...

இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானம் – இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை உடனடியாக வழங்க முடிவு ..

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய ...

மேலும்...

இலங்கையில் தரமற்ற அஸ்பிரின் மருத்துகள் கண்டுபிடிப்பு.. பயன்பாட்டிற்கும் தடை ..

  தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து இரு வகையான அஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மருத்துவ வழங்கல் ...

மேலும்...

இலங்கை இராணுவத்தின் அவல நிலை : கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்று அகப்பட்ட கோப்ரல்…

இலங்கையில் பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இரண்டு இராணுவ கோப்ரல்கள் அத்துருகிரிய பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகளை ...

மேலும்...

இலங்கை ஜனாதிபதி ரணிலின் இந்தியப் பயணம்: தமிழ் மக்கள் எதிர்பார்க்க எதுவுமில்லை…

இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்தான பிரச்சனைகளை ...

மேலும்...

தங்கத்தின் விலை1 இலட்சத்து 78ஆயிரம் ரூபாவாக உயர்ந்தது…

நேற்றுடன்   ஒப்பிடும் போது இன்றையதினம்(18.07.2023) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. இன்றைய தங்க நிலவரம் இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை  633,146  ரூபாவாக பதிவாகியுள்ளது.   மேலும், ...

மேலும்...

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கப்போவதில்லை- ரணில்

வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வுத்திட்டத்தை தாம் முன்வைத்துள்ளதாகவும், இந்த தீர்வு திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதா இல்லையா என்பது தமிழ் அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளதாகவும் ஜனாதிபதி ...

மேலும்...

“யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்ட நாள் இன்று ..

சூலை 17 (July 17) கிரிகோரியன் ஆண்டின் 198 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 199 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 167 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...

மேலும்...

முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் 2009 ல் நிகழ்த்தப்பட்டுள்ளது…

முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இன அழிப்பு நடவடிக்கைகளில், முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் தற்பொழுது நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்குள் சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள், முழுக்க ...

மேலும்...
Page 6 of 7 1 5 6 7
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை