Tag: கடத்தல்

புதிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பட்டியல் யுக்திய பதிவேட்டில் இணைப்பு

நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியல், பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய பொலிஸாரின் ‘யுக்திய’ பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசெம்பர் 17ஆம் ...

மேலும்...

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கோடி பெறுமதியான தங்கம் பிடிபட்டது …

தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் தனுஷ்கோடிக்கு கடத்தி செல்லப்பட்ட இந்திய மதிப்பு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான 7.70 கிலோ கடத்தல் தங்கம் திருச்சி ...

மேலும்...

“தேசிய போதைப்பொருள் தடுப்புக்கட்டளை பிரிவு “கடத்தல்காரர்களை சிக்க வைக்க படை.

தேசிய போதைப்பொருள் தடுப்புக் கட்டளை' போதைக்கு எதிரான கட்டளை பிரிவு போதைப்பொருள் தடுப்பு, பாரிய கடத்தல்காரர்களைச் சிக்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 'என்ற படையை உருவாக்குவதற்கான கூட்டு ...

மேலும்...

கொழும்பு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 9 பேர் கைது

கொழும்பு தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.    விசாரணையின் போது போதைப்பொருள் வழங்கிய ...

மேலும்...

சென்னை நகரில் இலங்கை வர்த்தகர் கடத்தல் பெண் உட்பட நால்வர் கைது.!

இந்தியாவிற்கு சென்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் இந்தியாவின் சென்னை நகரில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ...

மேலும்...

இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்!

இந்தியாவின் சில இடங்களிலிருந்து அண்மையகாலமாக போதைப்பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன.கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை  தடுக்க  இந்திய மத்திய, மாநில உளவுத்துறை, மாவட்ட ...

மேலும்...

பேரூந்தில் கடத்தப்பட்ட “ஐஸ்” போதைப்பொருள் : நான்கு கோடி பெறுமதியான ‘ஐஸ்’சுடன் ஒருவர் கைது…

மன்னார், உயிலங்குளம் பகுதியில் 3.394 கி.கி. ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) மாலை மன்னார் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த ...

மேலும்...

புலிகளுடன் தொடர்புடைய நிழல் உலக தாதாக்களை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை …

துபாயிலிருந்தவாறு மறைந்து செயற்படும் புலிகளுடனும் தொடர்புடைய  பாதாளக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம், கப்பம்அறவிடுதல், கொலைகள் என்பவற்றை ...

மேலும்...

கடல் ஆமைகள் கடத்தல் – இரண்டு தமிழர்கள் கைதுக்கு பின்னர் சிறையில் அடைப்பு…

இளவாலை கீரிமலை கடற்பரப்பில்  பிடிக்கப்பட்ட கடல்  ஆமைகளை குருநகர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற போது  இரண்டு தமிழர்கள்  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மானிப்பாய் நகர்பகுதியில் சட்டவிரோதமான ...

மேலும்...
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை