Tag: கவிதை

எப்படியெல்லாம் கொஞ்சியிருப்பாள் அந்தத்தாய்- இணுவை நித்தியதாஸ்

என்ர குஞ்சு என்ர ராசா என்ர கடவுள் வந்திட்டான் என்ர அப்பு என்ர ஐயா எப்படிப்பா இருக்கிறாய் துரும்பா இளைச்சிட்டுது பிள்ளை தாடி தலையெல்லாம் நரைச்சிட்டுது தொடர்ந்து ...

மேலும்...

சிறப்புக்கவிதை : “பிரியமானவர்களே… கசந்தாலும் உண்மை பேசுவோம்” – வ.கௌதமன்

பிரியமானவர்களே... கசந்தாலும் உண்மை பேசுவோம். இடி இடி என கொத்துக் குண்டுகள் விழுந்து வெடித்து அன்று ஈழத்தில் நம் பிள்ளைகள் செத்தன. இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து இன்று ...

மேலும்...

“மாவீரர்” சிறப்பு கவிதை – அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு ! “மாவீரரே” கார்த்திகை மலர்களே கருகித்துடித்த மொட்டுகளே போர்க்களப் புகழ்பாடி புகைப்படத்தில் வந்தீரோ! ஒளி விளக்கே - எங்கள் உயர் திருவிளக்கே ...

மேலும்...

“தியாகச்செம்மல்கள்” – அபிராமி கவிதனின் சிறப்புக்கவிதை…

தாய் மண்ணிற்கும் தாயக உறவிற்கும் தன்னுயிரை ஈகம் செய்த தியாகசெம்மல்கள்!!! உயிரைத் துச்சமாக எண்ணித் துடித்தனர்! உயர்வாய் நேசித்து எம் நாட்டைக் காத்தனர்! மாவீரர்களே!!! உங்களுக்கு மரியாதை ...

மேலும்...

-அபிராமி கவிதனின் சிறப்புக்கவிதை – “ஆற்றல்”

“ஆற்றல்” ஆற்றல்கள் பலவற்றை ஆட்கொண்ட ஆத்மா ஆயிரம் கனவோடு ஆர்பரிக்குது ஓர்ஜீவன். ஏதேனும் ஓர்சக்தி எப்படியும் அமைந்திருக்கும் எத்தனையோ சக்திகளை எப்படித்தான் கொண்டீரோ... ஒவ்வொன்றும் ஓர்சக்தி ஒவ்வொரு ...

மேலும்...

அபிராமி கவிதனின் சிறப்புக் கவிதை – “மெல்லப்பேசுதே நாட்காட்டி “

கடிகார முற்களுக்கு-முன் செல்லும் கால்களே பந்தயத்தில் உன்னுடன் நித்தம் நித்தம் போட்டியே ! உன்னைப் பார்த்த பின்புதான் நான் கண்ணுறங்கச் செல்வேன் உன்முகத்தில் விழிக்கவே-என்றன் கண்கள் உன்னைத் ...

மேலும்...

அபிராமி கவிதனின் சிறப்பு கவிதை – “மகப்பேறு”

ஒருகனம் தாயவள் மறுஜென்மம் பிரசவம் மறுகனம் தந்தையவர் உயிர்பெறும் தரிசனம்..! அடுத்த தலைமுறை அடிநோக்கும் பெறும்பேறு பெருஞ்செல்வ சொத்தன்றோ பெற்றிடும் பிள்ளைப்பேறு..! எத்தனை சொத்துக்கள் சேர்த்தாலும் பேசாதே ...

மேலும்...

தமிழ் மீது தீராக்காதல் : நாளும் ஒரு திருக்குறள் போற்றும் சிறுவன் கவித் …..

தமிழ் மீது தீராக்காதல் கொண்டுள்ள சிறுவன் கவிதன்  (கவித்) சுவிஸ் நாட்டில் வசிக்கின்றார். புலம் பெயர் தேசத்தில் இளம் தலைமுறையினரிடையே தமிழ் புலைமையை எடுத்து செல்ல வேண்டும் ...

மேலும்...

தாத்தாவிற்கு ஒரு தாலாட்டு….சிறப்புக் கவிதை

தாத்தாவிற்கு ஒரு தாலாட்டு....                 கற்பகம் பெற்ற கடைசி முத்தே அற்புதமாய்க் கல்வியில் உயர்ந்து நின்றீர் சுங்கத்தில் ...

மேலும்...

“குறுக்கீடு”. (தலையீடு)

அடுத்தவர் துன்பத்தில் அக்கறை தலையீடு ஆபத்தில் முடிந்திடும் அனுபவம் உணர்த்திடும்! எடுத்ததும் வார்த்தையை எதிரும் புதிருமாய் ஏகமாய் இறைத்ததை எடுக்கமுடியாது அறிந்திடும்! தடுத்து நிறுத்தவும் தலைமைப் பொறுப்பிலும் ...

மேலும்...
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை