யமுனையில் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில் யமுனையில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் டெல்லிக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை...
மணிப்பூரில் தொடரும்அவலம்..... பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் கொடூரம் ...79 நாட்களாக மோடியின் மௌனம் ...? மணிப்பூர் அதிர்ச்சி வீடியோவில் காணப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர்...
13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தவும் மாகாணசபை தேர்தலை நடத்தவும் ரணிலுக்கு வலியுறித்திய பிரதமருக்கு நன்றி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் உள்ள கலாசார பாரம்பரியத்தை புதுப்பித்த பிரதமர்...
இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்தான பிரச்சனைகளை...
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்களை உடனே சஸ்பெண்ட் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட...
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என டெல்லியில் இன்று...
2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில்...
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் 2வது கட்டமாக இன்று பெங்களூரில் சோனியா காந்தி தலைமையில் தீவிர ஆலோசனை நடந்தது. இதில் மொத்தம் 26 கட்சிகள்...
சென்னை: அமைச்சர் பொன்முடியை சாஸ்திரி பவனுக்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 மணியளவில் விசாரணை நிறைவு செய்த நிலையில்,...
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தக்காளியால் கணவரை பிரிந்த மனைவி தற்போது வீடு திரும்பியுள்ளார். மத்திய பிரதேசம் ஷாஹ்டால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் புர்மன். இவர் தனக்கு...